பீல்டு அவுட் நேரத்தில் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ராதாரவி குடும்பத்து பெண்களை நினைத்து பரிதாப்படுகிறேன் – நயன்தாரா அறிக்கை

  ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. நடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ராதாரவியின் … பீல்டு அவுட் நேரத்தில் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ராதாரவி குடும்பத்து பெண்களை நினைத்து பரிதாப்படுகிறேன் – நயன்தாரா அறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.